Friday, 27 May 2011

கருட புராணம்



இறந்து விட்ட ஒருவன் ஆன்மா மேலுலகை நோக்கி செல்கையில் ''வைதரணி 'என்னும் ஒரு ஆற்றை கடக்க வேண்டும் அந்த ஆற்றை பசு மாட்டின் வாலை பிடித்துக்கொண்டு தான் கடக்க முடியும் ,அல்லாத பட்சத்தில் அந்த ஆறே மல மூத்திரமாய் கொடும் பிராணிகள் நட மாடும் சகதியாக திகழ்ந்து ஆற்றில் இறங்க விடாது தடுக்கும் ,வைதரணி யை கடக்கா விட்டால் மேலுலகம் செல்ல முடியாது ,பூவுலகில் பிரேத ஜென்மமாய் பிறந்த இடத்தையே சுற்றி சுற்றி வர வேண்டியது தான் ..

கருட புராணம்

No comments: